Propellerads

தெய்வம் கண்ணுக்கு தெரியுமா ?

இன்று  பலர்  தெய்வம்  நம்மை  கைவிட்டு  விட்டது  எல்லாம்  தெய்வம்  செய்த செயல்  என்று  புலம்புவார்கள்  ஆனால்  யாரும்  தெய்வத்தை  நேரில் கண்டதில்லை . ஆனால்  தெய்வத்தை கண்டவர்கள்  சொன்னாலும்  அதை நம்புவதில்லை  . நாம் எதற்காக  கடவுளை  வழிபடுகிறோம்  .
நமக்கு  ஏதாவது ஒரு துன்பமோ  நோய் நொடிகளோ  ஏற்படும்  போதே தெய்வம் நமக்கு தேவை படுகிறது  . அப்போதெல்லாம்  நாம் வணக்கும் தெய்வங்கள்  கைகொடுப்பதில்லை  நம் கண்ணுக்கு தெரிந்தும்  நாம் வணக்காத  தெய்வங்களான தாய் தந்தை மட்டுமே எமக்கு கை கொடுக்கின்றன .

தாய் தந்தையரை  தெய்வமாக  வழிபட்டால் வாழ்வில் துன்பங்கள் எல்லாம்  நீங்கும்.


தெய்வம் கண்ணுக்கு தெரியுமா ? Reviewed by The King on 9:12 PM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.