மீண்டும் அரங்கேறியது கொடுரம் !!
மீண்டும் அரங்கேறியது கொடுரம் !!
மத்திய பிரதேசத்தில் சிங்கரவுலி என்னும் இடத்தில் ஓடும் பேருந்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர் ஐந்து காடையர்கள் . ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . ஓட்டுனர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இன்னும் எத்தனை நாட்கள் இதை நாம் தாங்கிக் கொள்ள வேண்டும் . பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வலுவான சட்டம் கொண்டு வந்தால் இந்த நிலைமை மாறுமா ??
மீண்டும் அரங்கேறியது கொடுரம் !!
Reviewed by The King
on
10:23 PM
Rating:
Reviewed by The King
on
10:23 PM
Rating:


No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .